மக்களுக்கு வேலை செய்யத் தான் அரசு ஊழியர்கள் என்ற உண்மையை உணர்த்தும் வரை, எங்கள் சட்டப் போராட்டம் தொடரும்.

Views: 286 காரைக்காலில் எனது கடைக்காக, மின் அழுத்த குறைப்பு சம்மந்தமாக, புகார் அளிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் கடந்த நிலையில், இது வரை எனது மின் கட்டண அளவை சரி செய்யவில்லை. எனவே, நான் புதுச்சேரி மின் விநியோக நுகர்வோர் குறை தீர்ப்பு மய்யத்திற்கு போன் செய்து பேசினேன். அதற்கு அவர்கள், எழுத்துபூர்வமாக புகார் தரசொல்லி அறிவுறுத்தியுள்ளார்கள். அதன் ஆடியோ பதிவை  இங்கே கேட்கவும்.   ஆனால், 2010 ல் வெளியான அரசு ஆணைப்படி, மனுக்கள் … Continue reading மக்களுக்கு வேலை செய்யத் தான் அரசு ஊழியர்கள் என்ற உண்மையை உணர்த்தும் வரை, எங்கள் சட்டப் போராட்டம் தொடரும்.